ஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி!
ப.சுகிர்தன் தமிழினத்திற்கு எதிரான மாபெரும் மனிதப்பேரவலம் நடைபெற்ற 10 ஆண்டுகள் நினைவு நாளினை உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வு பூர்வமாக அனுஷ்டித்த அதே நாளில் அந்த இனப்படுகொலையை சர்வதேசத்திடம் எடுத்துச் செல்ல தமிழ் தகவல் நடுவத்தால் (TIC) பிரித்தானியாவில் அரங்கேற்றப்பட்ட ‘இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம்’ எனும் கண்காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனர் மறைந்த வைரமுத்து வரதகுமாரின் கனவிற்கும் திட்டமிடலுக்கும் இளைய மற்றும் மூத்த தலைமுறையினர் உருவம் கொடுக்க, பெரு விருட்சமாக … Continue reading ஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed